வேலியே பயிரை மேய்ந்த கதையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா பாதித்தப் பெண்ணை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செக்யூரிட்டியே பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பாதித்தப் பெண் தனி அறையில் சிகிச்சை பெற்று வந்தார். நள்ளிரவு 2.30 மணியளவில் 21 வயதாகும் செக்யூரிட்டி சூரஜ் என்பவர் திடீரென்று அறையில் நுழைந்து ஆக்சிஜன் அளவை சரிபார்ப்பதுபோல் சரிசெய்து பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்பாராத கொடுமையால் அதிர்ந்துப்போன அப்பெண், எச்சரிக்கை மணியை தொடர்ந்து அடிக்கவே, பதறியடித்து ஓடிவந்த மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் திரண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட செக்யூரிட்டியை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Loading More post
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?