இந்திய பொருளாதாரத்தை உயர்த்த 20 லட்சம் கோடிக்கு பொருளாதார திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றினார் அப்போது கொரோனா பாதிப்பு மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்தார். ஒரு வைரஸ் உலகத்தில் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளதாக வருந்தினார். கூடுதல் உறுதியுடன் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என தெரிவித்துக்கொண்டார்.
வைரஸ் பாதிப்பு பிந்தைய உலகை இந்தியா முன்னின்று நடத்த வேண்டும் என்றார். உலகின் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த சூழல் கொண்டுவந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்தியாவின் வளர்ச்சியில் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி ஐந்து முக்கிய அம்சங்களை கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கை கொடுத்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்காக 20 லட்சம் கோடிக்கு பொருளாதார திட்டங்களை அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் ஊக்கம் பெரும் எனவும் தெரிவித்தார்.
Loading More post
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!