புதுக்கோட்டையில் சொத்து தகராறு காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை அடப்பன்வயலை சேர்ந்த சந்தானம் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் சொத்துப் பிரச்சனையில் முன்விரோதம் இருந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு சந்தானம் பால்பண்ணை ரவுண்டானா அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
"உளவு பார்க்கப்பட்ட இந்தியர்கள் பட்டியல் கிடைக்கவில்லை"- ரவிசங்கர் பிரசாத்
இந்த வழக்கில் கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், கடல் விஜய், திருமுருகன் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வழக்கின் விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணைகளின் அடிப்படையில் மணிகண்டன், கடல் விஜய், திருமுருகன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபதாரம் விதித்து நீதிபதி அப்துல் மாலிக் தீர்ப்பு அளித்தார். குற்றச்சாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படாததால் முதல் எதிரி கிருஷ்ணமூர்த்தி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ரிஷப் பன்ட் மற்றும் சாம்சன் ஆட்டத்தை பொறுத்தே தோனியின் முடிவு இருக்கும்- விவிஎஸ் லட்சுமண்
வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு : பிடிக்கவிடாமல் சாமி ஆடிய பெண்
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!