சென்னை திருவான்மியூரில் பழமையான கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில் 140க்கும் மேற்பட்ட கார்களும், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. 70 ஆண்டுகள் பழமையான கார்கள் நன்கு பராமரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பயன்படுத்திய டாட்ஜ் கிங்ஸ்வே கார், ஏவிஎம் திரைப்பட நிறுவன அதிபர் ஏ. வி. மெய்யப்பனின் வாக்ஸால் கார், ஜெமினி திரைப்பட நிறுவன அதிபர் எஸ்எஸ் வாசன் பயன்படுத்திய வாக்ஸால் வெலாக்ஸ் கார் போன்றவை மக்களை அதிகளவு ஈர்த்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ரேவதி, கார்களின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கண்காட்சி அமைந்திருந்ததாகக் கூறினார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்