முத்தலாக் நடைமுறையை பயன்படுத்தி பெண்களும் விவாகரத்து பெறலாம் என உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி ஜெ.எஸ். கெஹர் தலைமையிலான ஐந்து நபர் அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின்போது, அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், கடந்த 637ஆம் ஆண்டு முதல் முத்தலாக் நடைமுறையில் இருப்பதாக வாதிட்டார். இது ஒரு திடமான நம்பிக்கை என்பதால், இதனை இஸ்லாம் மதத்திற்கு புறம்பானது என்று எப்படிக் கூற முடியும் என்றும் அவர் வினவினார். முத்தலாக் நடைமுறையை பயன்படுத்தி பெண்களும் விவாகரத்து பெறலாம் என்றும், இதில் அரசியல் நெறிமுறைகள் பற்றியோ சரிசமம் குறித்தோ கேள்வியே எழவில்லை என்றும் கபில் சிபல் வாதாடினார்.
Loading More post
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?