ஈரோடு மாவட்டம் பண்ணாரி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 4 பேருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில், சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ரோந்து சென்ற வனத்துறையினர் வேட்டையில் ஈடுபட்டிருந்த நால்வரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களது காரை சோதனையிட்ட போது அதில் புள்ளி மானை வேட்டையாடி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதன் தொடர்ச்சியாக, மானின் உடலையும் அதை வேட்டையாடப் பயன்படுத்திய இரட்டைக்குழல் துப்பாக்கியையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வேட்டையாடலில் ஈடுபட்ட பூபதி, கார்த்திக், சதாசிலம், ஸ்ரீதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நால்வரையும் மாவட்ட வனஅலுவலர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தியதில், தலா ஒன்றே கால் லட்சம் வீதம் மொத்தம் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
Loading More post
'வெளியேறுங்கள் அல்லது சாக தயாராகுங்கள்' -காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?