பிள்ளைகளின் படிப்பிற்காக பகலில் போக்குவரத்து காவலர், இரவில் ஆட்டோ டிரைவர் என ஓய்வின்றி உழைத்து வருகிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜவீத்கான்.
ஜவீத் கானின் மகள் படிப்பில் படுகெட்டி. கடந்த ஆண்டு நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், இவரது மகள் தான் டாப். சிஏ படிக்க வேண்டும் என்கிற கனவில்கல்லூரி படித்து வரும் மூத்த மகள். ஆனாலும், அப்பா வாங்கும் சம்பளம் அத்தியாவசியமான தேவைகளுக்கே போதாத நிலை. அதே நேரத்தில் மகளின் படிப்புபொருளாதார சூழலால் தடைபட்டு விடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார் ஜவீத். பகலில் போக்குவரத்து காவலராக தொடர்ந்து வந்த பணியோடு இரவில் ஆட்டோஓட்டி சம்பாதிக்க முடிவெடுத்தார். ‘எனது மகள்களின் படிப்பிற்காக கடுமையாக உழைப்பதற்கு பெருமைப்படுகிறேன்’ என்கிறார் ஜவீத்.
காலை 7 மணி முதல் 3 மணிவரை போக்குவரத்து காவலர் பணி. அரை மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு இரவு 2 மணி வரை ஆட்டோ நான்கு மணி நேரத்தூக்கம் என அன்றாட வாழ்க்கையைக்உழைப்பால் கழித்து வருகிறார் ஜவீத்.
போக்குவரத்து காவல் பணி மூலம் ரூ 12,000 ரூபாயும், ஆட்டோ ஓட்டுவதன் மூலம் தினமும் 300 ரூபாயும் கிடைத்தும் போதுமானதாக இல்லை என வருத்தம் கொள்கிறார்ஜவீத்கான்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!