தமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுற்ற நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயரப்போவதாக செய்திகள் வெளியாகின. மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அதனை சமாளிக்கும் பொருட்டு 30சதவீதம் வரை மின்கட்டணம் உயரப்போவதாகவும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரவின. சமூக வலைதளங்கள் மூலம் இந்தச்செய்திகள் அதிகளவில் பரவி மக்களை பீதியடையச் செய்தது.
மின்சாரம் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என பலரும் எதிர்க்கருத்து தெரிவித்தும் வந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயரப்போவதாக பரவும் செய்தியில் உண்மை இல்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்த எந்த திட்டமும் இல்லை என்றும் சமூக வலைதளங்களில் பரவும் செய்தியில் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'