தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேர்காணலில் குலுக்கல் முறையில் நேர்காணல் குழுவை தேர்வு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறைப்படி, தங்களை நேர்காணல் நடத்தும் குழுவை நேர்காணலுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு சீட்டை தேர்வு செய்வதன் மூலம் தேர்வரே தேர்வு செய்வார். தேர்வர் மட்டுமின்றி நேர்காணலை நடத்தும் டி.என்.பி.எஸ்.சி அதிகாரியோ, உறுப்பினரோ, வல்லுநரோ குலுக்கல் முறையிலேயே, தான் இடம்பெற உள்ள நேர்காணல் குழுவின் எண்ணை தேர்வு செய்வார்.
அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த புதிய முறையால் முறைகேடுகளை தடுக்க முடியும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை நாட்டிலேயே முதல் முறையாக டி.என்.பி.எஸ்.சி-யால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, வேளாண் பொறியாளர், புள்ளியியல் ஆய்வாளர் பணிகளுக்கான நேர்காணல் இந்த புதிய முறையிலேயே நடத்தப்பட்டிருக்கிறது. இனி வரும் அனைத்து நேர்காணல்களும் இந்த முறையிலேயே நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!