மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதா பிரமுகர் ஒருவரின் சடலம் தூக்கிலிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
மேற்குவங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள மின்மாற்றி கோபுரத்தில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. அவர் தவா என்ற கிராமத்தை சேர்ந்த துலால் குமார் என்பது தெரியவந்தது. ஏற்கனவே பல்ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா பிரமுகர் திரிலோச்சன் மகாஜன் என்பவரின் சடலம் மரத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு கொலைகளும் அரசியல் காரணங்களுக்காக நடந்தவை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Loading More post
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்