டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வயிற்று வலி என வந்த பெண்ணுக்கு சிறுநீரக கோளாறுக்கான அறுவை சிகிச்சை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம் சஹர்சாவைச் சேர்ந்தவர் ரேகா தேவி. இவருக்கு வயிற்று வலி பிரச்னை. சொந்த ஊரில் பலரிடம் காண்பித்து வயிற்று வலி பிரச்னை தீரவில்லை. இதையடுத்து டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் மூத்த மருத்துவ பேராசிரியர் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்த னர். ஆனால் வயிற்று வலிக்கு சிகிச்சை அளிக்காமல் டயாலிஸ் சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னரும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை. ரேகா தேவியிடம் பேசிக்கொண்டிருந்தபோதுதான் தவறான சிகிச்சை அளித்த விஷயம் தெரிய வந்தது.இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை டீன் டாக்டர் ஓய்.கே.குப்தா, குழு அமைத்து இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
ரேகாவின் மருத்துவ அறிக்கை தொடர்பான ஆவணங்கள் மாறியதுதான் தவறான சிகிச்சைக்கு காரணம் என கூறப்படு கிறது. தவறான சிகிச்சை அளித்தது மட்டுமல்லாமல் அதற்கான ஆவணங்களிலும் முறைகேடுகள் செய்ததாக பாதிப்புக் குள்ளான பெண்ணின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பொதுவாகவே டாக்டர்களையும் மருத்துவமனையையும் கிண்டல் செய்து ஏராளமான காமெடி வரும். அதை நிஜமாக்கி இருக்கிறார்கள் எய்ம்ஸ் மருத்துவர்கள்.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!