கைபேசி பயன்படுத்துவதை போல் பைபிளையும் பயன்படுத்த வேண்டும் என இளைஞர்களுக்கு போப் ஃபிரான்சிஸ் அறிவுரை கூறியுள்ளார்.
கைப்பேசியில் குறுஞ்செய்தி படிப்பது போல் இறைவனின் அருள் வாக்கையும் படிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். வாடிகன் நகர் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திலிருந்து கொட்டும் மழையில் கூடியிருந்த மக்களிடம் பேசுகையில் போப் ஃபிரான்சிஸ் இதனை தெரிவித்தார். பைபிள் படிப்பதன் மூலம் இன்றைய தலைமுறையினர் முரண்பாடான விஷயங்களின் தூண்டுதலில் இருந்து தங்களை தடுத்துக் கொள்ள முடியும் என அறிவுறுத்தினார். கைப்பேசி அளவாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ள போப் ஃபிரான்சிஸ் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டியவர். இன்டர்நெட், சமூகவலைதளங்கள் போன்றவற்றை கடவுளின் பரிசு என வர்ணித்தவர்.
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'