ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாலர் ஆதார் என்ற பெயரில் நீல நிறத்திலான பிரத்யேக ஆதார் அட்டைகள் வழங்கப்படும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.
குழந்தைகள் 5 வயதை எட்டியதும் கைவிரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 15 வயதை எட்டும் போது மீண்டும் ஒருமுறை இவற்றை பதிவு செய்யவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் ஆதார் மையங்களில் இலவசமாக மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் ஆதார் பதிவுக்கு, பிறப்புச் சான்றிதழ், மற்றும் தாய் தந்தையரில் ஒருவரின் ஆதார் அட்டை தேவைப்படும் என இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் பதிவு நடைமுறைகள் நிறைவடைந்து 60 நாட்களுக்குள் பாலர் ஆதார் அட்டை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்