ஹெச்1-பி வைத்துள்ளவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றம் திட்டமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹெச்1-பி விசாவின் அடிப்படையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ளனர். அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஹெச்-1 விசா முறையில் திருத்தம் செய்யப்போவதாகவும், பிற நாட்டவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதனால் இந்திய தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள் அச்சத்தில் இருந்தனர்.
இந்நிலையில் ஹெச்-1 பி வைத்துள்ளவர்களை வெளியேற்றும் திட்டமில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அத்துடன் விசா முறையில் மாற்றம் செய்தால் கூட, ஹெச்1-பி விசா உள்ளவர்கள் வெளியேற்றப்படமாட்டர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஏசி21 பிரிவு 106 விதியின் படி அவர்களுக்கு 1 வருட காலநீட்டிப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!