மியான்மரில் வன்முறை பரவிய முதல் மாதத்தில் மட்டும் சுமார் 6,700 ரோஹிங்ய இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ராக்கைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசித்து வந்த ரோஹிங்ய இன இஸ்லாமியர்கள் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களது வீடுகளை தீயிட்டு கொளுத்தி, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தள்ளது. இதைத் தொடர்ந்து சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்ய இன மக்கள் வாழ்வாதாரத்தை தேடி அண்டை நாடான வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில், வங்கதேசத்தில் அகதிகளாக இருக்கும் ரோஹிங்ய மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வன்முறை பரவிய முதல் மாதத்தில் மட்டும் சுமார் 6,700 ரோஹிங்ய இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் 730 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 69 சதவிகிதம் பேர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர். 9 சதவிகிதம் பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix