அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர் ஜியுஸ் மெக்லுர்கின் வித்தியாசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர் ஜியுஸ் மெக்லுர்கின். இவர் 150 அடி உயர கட்டடத்தில் இருந்து பந்தை துல்லியமாக வளையத்திற்குள் எறிந்து சாதனை படைத்துள்ளார். அடுக்குமாடி கட்டடத்தின் மேல்தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்தில் இருந்து கூடைப்பந்தை எறிந்தார். அப்போது150 அடி தூரத்திற்கு கீழே அமைக்கப்பட்டிருந்த வளையத்திற்குள் பந்து சென்றது. ஜியுஸின் அசாத்திய சாதனையைக் கண்டு அங்குகூடியிருந்தவர்கள் வியப்படைந்தனர்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்