எதிர்க்கட்சி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியது ஜனநாயகத்திற்கு நேர்திருக்கிற அவமதிப்பு, தலைகுனிவு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் வாய்ப்பு அளிக்காததால் தான் விரும்பத் தகாத நிகழ்வுகள் நடந்திருப்பதாக தெரிவித்தார். பெரும்பான்மை இருக்கும் போது ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் வாய்ப்பளித்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.
சட்டப்பேரவையில் நடைபெற்றுள்ள நிகழ்வுகள் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் சம்பவமாக அமைந்திருப்பதாக கூறிய அவர், வலுக்கட்டாயமாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியது ஜனநாயகத்திற்கு நேர்திருக்கிற அவமதிப்பு, தலைகுனிவு எனவும் தெரிவித்தார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix