சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டுப்பூட்டை உடைத்து நகை உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்ற திருடர்கள் போலீசைக் கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.
ஆத்தூரில் உள்ள ஜோதி நகர்ப் பகுதியில் வசிக்கும் ஒப்பந்தாரர் செல்வகணேஷ். இவரது மனைவி அவரது தனது பெற்றோர் வீட்டுக்கு சின்ன சேலம் சென்றிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக செல்வகணேசும் ஊருக்குச் சென்றார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள் நேற்றிரவு செல்வகணேஷ் வீட்டின் பூட்டை உடைத்து நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக போலீஸார் ரோந்துப் பணியில் வந்துள்ளனர். போலீசாரைக் கண்ட திருடர்கள் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பியோடியுள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து நடத்தப்பட்ட திருட்டு குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai