இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பந்தன் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் கொல்கத்தா- குல்னா எக்ஸ்பிரஸ் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்தின் குல்னா வரை பயணிப்பதற்காக இன்று தொடங்கப்பட்டது. இந்த இரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். மேலும் புதிதாக இயக்கப்படும் ரயில் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் எனவும் மோடி தெரிவித்தார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!