நேர்மையற்றவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் தேர்தலையொட்டி அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி பரபரப்பான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அவர் கடுமையாக சாடி வருகிறார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரகாஷ் ஜவடேகர் “50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதிலும்,கருப்பு பணத்துக்கு எதிராக துணிச்சலான நடவடிகை எடுக்க காங்கிரஸ் தவறிவிட்டது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8ம் தேதியை கருப்பு பண எதிர்ப்பு தினமாக கடைபிடிக்க பாஜக முடிவு எடுத்து இருக்கிறது. அதே நாளை கருப்பு தினமாக அனுசரிக்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பது எனக்கு வியப்பு அளிக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு சாமானிய மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். நேர்மையற்றவர்கள் அந்த நடவடிக்கையினால் சிரமத்துக்கு ஆளானார்கள். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது.” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!