எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஆருஷ் 17 நிகழ்ச்சியை எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பாரிவேந்தர், கவுரவ ஜெனரல் டாக்டர் வி.கே.சிங் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் 'ஆரூஷ் 17' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த கெளரவ ஜெனரல் வி.கே சிங் மற்றும் டாக்டர் டி.ஆர். பாரி வேந்தர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். விழாவில் எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் டாக்டர் பாரி வேந்தர் தலைமை உரையாற்றினார். பின்னர், சிறப்பு விருந்தினர் வி.கே.சிங் உரை நிகழ்த்தினார்.
விழாவில் ஆரூஷ் சோவினிர் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. ஆரூஷ் 17 என்ற தலைப்பில் காணொளி காட்சி ஒன்று திரையிடப்பட்டது. இதனை சிறப்பு விருந்தினர் உட்பட அனைவரும் பார்வையிட்டனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!