எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் அணி இரண்டும் ஒன்றாக கூடி பொதுக்குழுவை கூட்டி அதிமுக பொதுச்செயலாளராக ஏற்கெனவே இருந்த சசிகலாவை நீக்கி உள்ளனர். அதை கண்டிக்கும் விதத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்திட்டுள்ள ஜெயானந்த் “ஏற்கெனவே ஒ.பன்னீர்செல்வத்தை சசிகலா கட்சியை விட்டு நீக்கிவிட்டார். சசிகலாவை இவர்களால் நீக்க முடியாது. ஒ.பி.எஸும். , இ.பி.எஸும் கூடிதான் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்து எடுத்தார்கள். எனவே இந்தத் தீர்மானம் செல்லாது”என்று கூறியிருக்கிறார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்