சென்னை புதுக்கல்லூரிக்கு முன்னறிவிப்பின்றி இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல் சென்னை சட்டக்கல்லூரிக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அனிதாவின் மரணத்தை அடுத்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும் புதுக்கல்லூரி மாணவர்கள் கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கல்லூரி நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. அதனால், கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சட்டக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!