ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் அணி, இளம் தொடக்க வீரர் சுப்மன் கில்லை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அகமதாபாத், லக்னோ அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் அகமதாபாத் அணி இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, இளம் தொடக்க வீரர் சுப்மன் கில், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை வீரர் இஷான் கிஷனை சேர்க்க அந்த அணி திட்டமிருந்த நிலையில், தற்போது சுப்மன் கில்லை சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிரிஸ்டனும், பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஷிஸ் நெகராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஆஷஸ் வெற்றி: உஸ்மான் கவாஜாவுக்காக ஷாம்பெயின் கொண்டாட்டத்தை நிறுத்திய ஆஸி. வீரர்கள்!
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide