வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில் மேலும் 2 தூண்களில் மண் அரிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருவலம் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ரயில்வே பாலத்தின் 38 மற்றும் 39 ஆவது தூண்களில் விரிசல் ஏற்பட்டது கண்டறியப்பட்டதை அடுத்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரு தினங்களாக 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டு போர்கால அடிப்படையில் தூண்களுக்கு கீழ் கான்கிரீட் சிமெண்ட் பூச்சு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விரிசல் ஏற்பட்டுள்ள 38 மற்றும் 39 ஆவது தூண்களுக்கு அருகில் உள்ள மேலும் இரு தூண்களில் மண் அரிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டுள்ள தூண்களை சீரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக விரிசலை சரி செய்யும் பணிகள் தொடர்வதால், இன்று சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் மட்டும் ரத்து செய்யப்பட்டு, மற்ற ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!