சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அதிகாரிகளை அனுப்பப் போவதில்லை என ஜப்பான் அறிவித்துள்ளது.
சீனாவில் உய்குர் இன இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுக்கிறது. இந்நிலையில், உய்குர் இன இஸ்லாமியர்கள் விவகாரத்தை காரணம்காட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளும் இதே போல் அறிவித்தன. இந்நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அதிகாரிகளை அனுப்பப் போவதில்லை என ஜப்பானும் அறிவித்துள்ளது.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்