இயக்குநர் மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் இணையும் புதிய படத்தில் நடிகர் வடிவேலு இணையவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் துருவ் விக்ரமின் படம், தனுஷின் பெயரிடாதப்படம் ஆகிய இரண்டு படங்களை இயக்குகிறார். முதலில் இந்தப் படங்களைத்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியல்வாதியாய் மாற விரும்புவதால் கடைசியாக மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அதனால், மாரி செல்வராஜ் உதயநிதி படம் முதலில் துவங்கவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே, இப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில், நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலு தற்போது ஹீரோவாக ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!