கனமழை பெய்ததால், கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை தடுப்பணையில் நுரைபொங்கியபடி தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், ஆலைக்கழிவுகள் அதில் கலக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மழைநீரை சேமிக்கவும், கடல் நீர் உட்புகாதவாறு தடுப்பதற்கும் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இப்பகுதியில் ஆகாயத்தாமரை படர்ந்து, தடுப்பணை முழுவதும் கழிவுநீர் தேங்கியிருந்துள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக, தடுப்பணையில் நுரைபொங்கியபடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதனிடையே நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் ஆலையிலிருந்து கழிவுநீர் கலப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால், உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தடுப்பணையில் கலக்கும் நீர் ஆலைக்கழிவாக இருக்க வாய்ப்பில்லை என்றும், இருப்பினும் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்