குடியிருப்பு பகுதி அருகே மதுபான கடை திறக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே மதுபான கடை திறக்கக் கூடாது என தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதுபோல குடியிருப்பு பகுதி அருகிலும் மதுபான கடை திறக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கவிதா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு குடியிருப்பு பகுதி அருகே மதுபானக் கடை திறக்கக் கூடாது என விதிகள் இல்லை என்பதால் அதற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. மேலும் தடை விதிப்பதற்கான சட்டத்தையும் நீதிமன்றத்தால் இயற்ற முடியாது என்றும் அது அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்