வடகொரியா மீண்டும் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்காக அணு உலைகளை இயக்க தொடங்கியுள்ளதாக ஐ.நா. அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
வடகொரியா தலைநகர் பியாங்யாங்கின் வடக்கு நகரில் உள்ள 5 மெகாவாட் திறனுடைய அணு உலையில், அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படும் புளூட்டோனியம் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியாகியுள்ளன. இதற்கு முன்னோட்டமாக கடந்த ஜுன் மாதம் முதலே அணு உலையில் இருந்து குளிர்ந்த நீர் வெளியேற்றப்படுவதாகவும் அணுசக்தி முகமை கூறியுள்ளது. வடகொரியா கடைசியாக 2017 ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்தியிருந்தது.
இதனைப் படிக்க: ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறிய அமெரிக்க ராணுவம்
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்