அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவால் ஈரானைச் சேர்ந்த இயக்குனர் அஸ்கர் பர்காடி ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராகக் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக் கொண்ட ட்ரம்ப், ஈரான், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார். இதனால், அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சலிஸ் நகரில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஈரான் நாட்டைச் சேர்ந்த அஸ்கர் பர்காடி கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டுப் படத்துக்காக ஆஸ்கர் விருது இறுதி பரிந்துரை பட்டியலில் அஸ்கர் பர்காடி இயக்கிய சேல்ஸ் மேன் படம் இடம்பெற்றுள்ளது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai