திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் திமுகவின் முதல் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது. ’விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் திமுக நடத்திவரும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியபோது, ’ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தொலைநோக்குத் திட்டத்தை வெளியிட்டார்.
அதில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் கல்வித்தொகை இருமடங்கு உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவை முற்றிலுமாக ஒழிப்போம் என்றும் அவர் பேசியிருக்கிறார்.
Loading More post
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
"தமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்குக"- மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
'மருத்துவ ஆக்ஸிஜனை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டுசெல்வது சவாலாக உள்ளது'
பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா? - தலைமைச் செயலாளர் ஆலோசனை
குஜராத்: மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் காரிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!