பீகார் மாநிலத்தில், தனியார் மருத்துவமனைகளிலும் கோவிட் -19 தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.
பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், கொரோனா தடுப்பூசி பீகார் மாநிலம் முழுவதிலும் "முற்றிலும் இலவசம்" என்று அறிவித்திருக்கிறார். "கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் கூட இலவசமாக கிடைக்கும். இதற்கு மாநில அரசு வசதி செய்யும்" என்று அவர் கூறினார். குறிப்பாக, தனியார் கோவிட்-19 தடுப்பூசி மையங்களில், தடுப்பூசி ஒரு டோஸுக்கு 250 ரூபாய் வரை வசூலிக்கலாம் என்று மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்