குஜராத்தில் உள்ள அகமதாபாத், வதோத்ரா, சூரத், ஜாம்நகர், ராஜ்கோட், பாவ்நகர் ஆகிய ஆறு நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமுள்ள 576 சீட்களில் 409 சீட்களை வென்றுள்ளது பாஜக. இதன் மூலம் அகமதாபாத், சூரத், ஜாம்நகர், ராஜ்கோட் என நான்கு நகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் மற்றும் இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிட்டன.
சூரத்தில் 93 இடங்கள், ராஜ்கோட்டில் 68 இடங்கள், ஜாம்நகரில் 50 இடங்கள், பாவ்நகரில் 44 இடங்களை கைப்பற்றியுள்ளது பாஜக.
Loading More post
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை