ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மாணவி இனவெறி சர்ச்சையால் விலகினார்.
இங்கிலாந்தில் அமைந்துள்ள உலக புகழ் பெற்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மாணவி இனவெறி சர்ச்சையால் அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிபால் டவுனை சேர்ந்த ராஷ்மி சமந்த் தான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்வாகியிருந்தார்.
மொத்தம் இருந்த 3708 வாக்குகளில் 1966 வாக்குகளை பெற்று தலைவராக தேர்வாகியிருந்தார். இந்நிலையில் அவர் மீது சமூக வலைத்தளங்களில் இனவெறி ரீதியிலான சர்ச்சை வெடித்ததை அடுத்து அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
Congratulations to #RashmiSamant, from #Karnataka who has made history by winning a landslide victory & became the 1st Indian woman to head the Oxford University's union. This is encouraging & motivating for all of us, especially the youth & younger generation. pic.twitter.com/RNz8htdci4 — Digvijay Singh “Dev” (@digvijaysinghd9) February 18, 2021
புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தின் முதல் இந்திய பெண்ணான ராஷ்மி சமந்த் தேர்வாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி