சென்னையில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.
சென்னையில் பெட்ரோல் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். இன்று (புதன் கிழமை) பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசு உயர்ந்து 88 ரூபாய் 82 காசுக்கு விற்பனையாகிறது.
டீசல் விலை லிட்டருக்கு 24 காசு உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 81 ரூபாய் 71 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டு, மக்கள் நேரடி பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.கொரோனா பொது முடக்க காலத்தில் குறைந்திருந்த எரிபொருள் விலை தற்போது மீண்டும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!