நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடையற தாக்க’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளவர், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.
இந்நிலையில், தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதால் நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னை சந்தித்த அனைவரும் கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு