இந்திய விமான நிலைய ஆணையம், லக்னோ விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்படைத்துள்ளது. இது "லக்னோ விமான நிலையத்திற்கு ஒரு புதிய விடியல்" என்று ஏஏஐ கூறியுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம் என அழைக்கப்படும் லக்னோ விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்படைத்தது. "லக்னோ விமான நிலையத்திற்கு ஒரு புதிய விடியல்" என்று ஏஏஐ இன்று ட்வீட் செய்தது.
லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் குவஹாத்தி ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களை அரசாங்கம் ஏற்கனவே தனியார்மயமாக்கியது, அதானி எண்டர்பிரைசஸ் இந்த அனைத்து விமான நிலையங்களையும் இயக்கும் உரிமையை பெற்றுள்ளது.
Loading More post
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
"இது மலிவான செயல் பெய்ன்..." - அஸ்வின் விவகாரத்தில் கொதித்த கிரேக் சேப்பல்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு