ஷார்ஜாவில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 30 ரன்களுக்கு ஆறு விக்கெட்டை இழந்து தடுமாறியது.
ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையான குறைந்தபட்ச ஸ்கோரை சென்னை பதிவு செய்து விடுமோ என எதிர்பார்த்த நிலையில் தனி ஒருவராக நின்று சென்னையின் மானத்தை காத்தார் சாம் கர்ரன்.
கெய்க்வாட், டுப்லெஸி, ராயுடு, ஜெகதீசன், ஜடேஜா, தோனி என சென்னையின் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப 47 பந்துகளுக்கு 52 ரன்களை அடித்து சென்னை 114 ரன்கள் எட்ட உதவினார்.
Loading More post
அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்
ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
திமுக - காங்கிரஸ் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் - கே.எஸ்.அழகிரி
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை