பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது.
துபாயில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து ஆரோன் பின்ச்சும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். இதில் பின்ச் 2 ரன்களிலும், படிக்கல் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதிரடியான ஆட்டத்துக்கு பெயர்போன டிவில்லியர்ஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தரும் 10 ரன்களில் அவுட்டானார். ஆனால் நங்கூரம் போல நிலைத்து நின்றும், அதிரடியாகவும் விராட் கோலி விளையாடினார்.
52 பந்துகளை சந்தித்த விராட் கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 90 ரன்களை குவித்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 169 ரன்களை எடுத்தது பெங்களூர். இப்போது 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது சென்னை.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை