மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்த நபர் கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு நபரை எவ்வித விசாரணையின்றி 12 மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசம் இந்தூரில் நேற்று முன்தினம் போலீசார் ஒரு இறைச்சி கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான மாட்டிறைச்சியைக் கைப்பற்றியதாக சப்-இன்ஸ்பெக்டர் சீமா தக்காத் தெரிவித்தார்.
மேலும், “ஆட்டிறைச்சி விற்பனை செய்வதாக கூறி மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எங்கிருந்து மாட்டிறைச்சி கிடைத்தது, யாருக்கு விற்கிறார் என்று கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
Loading More post
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
இரவு நேர ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
மாஸ்க் அணியாததை தொடர்ந்தால் ரூ.10,000 அபராதம் - உ.பி. அரசு அதிரடி!
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்