கொரோனா தன்னை ‘லைட்டா டச்’ பண்ணிவிட்டு சென்றதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நகைச்சுவையாக தெரிவித்தார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனோ நோய் தொற்றிலிருந்து குணமடைந்து மதுரை திரும்பினார். அவருக்கு கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்விற்காக அமைக்கப்பட்ட சிறிய மேடையில் கட்சி நிர்வாகிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் திரளாக கூடினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “ஒரு மாதத்திற்கு பிறகு நாளை முதல் பொதுப்பணியில் ஈடுபட உள்ளேன். வடிவேல் சொன்னது போல கொரோனா என்னை லைட்டா டச் பண்ணிவிட்டுச் சென்றது. கொரோனோவிற்கு சிகிச்சை எடுத்த என் மனைவியை சந்திக்க சென்றபொழுது எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. உரிய சிகிச்சை எடுத்ததால் கொரோனோவிலிருந்து குணமடைந்து உள்ளோம்” என்றார்.
Loading More post
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
சாரட் வண்டியில் வலம்வந்த நடராஜன்... விழாக்கோலம் பூண்ட சின்னப்பம்பட்டி
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!