யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப் பிரதேச மாநிலம் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருவதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
லக்னோவில் நடந்த ஏ.பி.ஜே அப்துல்கலாம் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் ஆதித்யநாத் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் தடையின்றி மின்சாரம் கிடைக்க வழி செய்துள்ளது சிறப்பானது எனவும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். முன்னதாக பல்கலைக்கழகத்தின் புதிய பிரிவை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் மாநில ஆளுநர் ராம்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்