டெல்லியில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக பல இடங்களில் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மற்றும் எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது இந்த இரு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..!
இதனிடையே போராட்டத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என தெரிவித்துள்ள டெல்லி போலீசார், வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், டெல்லியின் நிலைமையை மீட்டெடுக்க அனைத்து வகையான முயற்சிகளுக்கும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Security Update
Entry & exit gates of Jaffrabad, Maujpur-Babarpur, Gokulpuri, Johri Enclave and Shiv Vihar are closed. Trains will terminate at Welcome metro station.— Delhi Metro Rail Corporation (@OfficialDMRC) February 24, 2020Advertisement
சமந்தா குறித்து பரவிய செய்தி... காட்டமாக பதில் அளித்த அதிதி ராவ்..!
இந்நிலையில் வன்முறை சம்பவம் காரணமாக டெல்லியின் பல இடங்களிலும் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவில்லை. நிலைமை கட்டுக்குள் வந்தவுடன், மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும் எனத் தெரிகிறது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!