சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய காரைக்குடியைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வார்டில் வைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காரைக்குடி பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். வயது 47. இவர் சிங்கப்பூரில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சமையல்காரராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்துள்ளார். இதனிடையே சந்திரனுக்கு தொடர் இருமல், சளி பாதிப்பு இருந்ததால் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தவறான உறவை தட்டிக்கேட்ட நபர் படுகொலை
காரைக்குடி அரசு மருத்துவர்கள், மதுரை அரசு மருத்துவமனக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியதால், சந்திரன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுட்டுக்கொல்லப்பட்ட அதிபர்கள் - வரலாற்றில் பாடம் கற்ற அமெரிக்கா
இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஹேமந்த் குமார் கூறும்போது, சந்திரனுக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு சென்னைக்கு அந்த தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் சந்திரன் வெளிநாட்டில் இருந்து வந்ததாலும், அவருக்கு தொடர் இருமல் சளி பாதிப்பு இருப்பதால் கொரோனா வார்டில் வைத்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
Loading More post
"ஏன் அழுகுறீங்க" - இங்கிலாந்தை மறைமுகமாக கலாயத்த நாதன் லயான்!
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு தகவல்
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி