தினமும் ஷாம்பு பயன்படுத்தினால் கேன்சர் வரும் என்று ஆய்வு ஒன்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், நமது உடலில் சிறிய அளவில் சுரக்கும் ஆல்டிஹைடின், புற்றுநோயை ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பூ, காஸ்மெடிக்ஸ், மரச்சாமான்கள் மற்றும் ஆல்ஹால் உள்ளிட்ட பொருட்களில் கலந்துள்ள ரசாயனங்கள், நாளுக்கு நாள் நமது உடலை பாதிக்கிறது.
இதன்மூலம் ஆல்டிஹைட்ஸ் அதிகமாகி உடலில் உள்ள டி.என்.ஏக்கள் மற்றும் செல்களை பாதிப்பதால், புற்றுநோயை விளைவிப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட உயிரணுக்களை கொண்டவர்களை இந்த நோய் எளிதாகத் தாக்குகிறது.
அதிகளவில் மது அருந்துவதால் ஜப்பான், கொரியா, மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு