மத்திய நிதியமைச்சரின் குடும்பத்தினர் பட்ஜெட் தாக்கலை நேரில் காண நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மத்திய பட்ஜெட் 11 மணியளவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் நாடாளுமன்றம் வருகை தந்துள்ளார். அவருடன் அனுராக் தாக்கூரும் உள்ளார். இவர்கள் இருவரும் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக நின்று மத்திய பட்ஜெட் அறிக்கையுடன் புகைப்படக் கலைஞர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குடும்பத்தினரும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். அவரது மகள் பரகலா வாங்மாயி உள்ளிட்டோர், பட்ஜெட் தாக்கலை நேரில் காண நாடாளுமன்றம் வருகை தந்துள்ளனர்.
Loading More post
"3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்”- ராகுல்
'அதிகாரிகள் அலட்சியம்'- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்
குடியரசு தினத்தில் என்ன நடந்திருந்தாலும் விவசாயிகள் இயக்கத்தை நிறுத்த முடியாது: கெஜ்ரிவால்
“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா
“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?
அதிரவைத்த இரட்டை கொலை, நகை கொள்ளை: டைம் டூ டைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை; நடந்தது என்ன?
டெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்!