ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி மையங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போரால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், சீனாவில் உற்பத்தியை குறைத்து இந்தியாவில் தனது தயாரிப்புகளை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே தனது ப்ரீமியம் மாடலான ஐஃபோன் XR உற்பத்தியை சென்னை அருகே ஃபாக்ஸ்கான் ஆலை வளாகத்தில் தொடங்கியுள்ளது. இதனால் இந்திய சந்தைகளில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் என்று கூறப்படுகிறது.
Loading More post
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு