சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், மாஞ்சா நூல் அறுத்ததில் உயிரிழந்தார்.
கொளத்தூரை சேர்ந்த சிவபிரகாசம் தனது தந்தை சந்திரசேகருடன், சேலையூரில் இருந்து கொளத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
தாம்பரம்-மதுரவாயல் பைபாஸில் அனகாபூத்தூர் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே பறந்த மாஞ்சா கயிறு அவரது கழுத்தை அறுத்தது. இதில் சிவபிரகாசம் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். தந்தை காயங்களுடன் உயிர் தப்பினார்.
சென்னையில் மாஞ்சா நூல் விற்பனைக்கு தடை விதிக்கப்ப்டட நிலையில், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாஞ்சா கயிறு மூலம் காற்றாடி பறக்கவிட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்