அருண் ஜெட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் ஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் மோடி, ரயில்வே, பெண்களின் முன்னேற்றம், விவசாயம், என அனைத்து துறைகளிலும் ஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே அரசின் நோக்கம் என்றும் வீட்டு வசதித் துறைகளும் வளர்ச்சி பெறும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு பட்ஜெட்டில் சிறப்பு முக்கியத்ததுவம் அளிக்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். பொது, ரயில்வே பட்ஜெட் இணைப்பால் போக்குவரத்து துறை வளர்ச்சியடையும் என்றும் ஊழல், கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை பட்ஜெட்டில் எதிரொலித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Loading More post
'தமிழகத்தில் திமுக ஆட்சி; மே.வங்கத்தில் மீண்டும் மம்தா!'- ஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பு
“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்" - செல்லூர் ராஜூ
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?